“இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தவறுதலாக நடந்துவிட்டது” – இலங்கை கடற்படை தளபதி | Sri Lanka Navy chief says accidental firing injured Indian fishermen

Spread the love

கொழும்பு: காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தவறுதலாக நடந்த ஒன்று என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகோட தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியர்கள் மீது இலங்கை கடற்படை வேண்டும் என்று…


Spread the love

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க 1.2 லட்சம் பேர் வருகை – கடந்த ஆண்டை விட அதிகம் | one lakh twenty thousand spectators in Alanganallur Jallikattu 

Spread the love

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 1.2 லட்சம் பார்வையாளர்கள் நேரில் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நாட்களில் திருவிழா…


Spread the love

‘தநாபெக்ஸ்-2025’ என்ற மாநில அளவிலான தபால்தலை சேகரிப்பு கண்காட்சி சென்னையில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது | Stamp Collection Exhibition

Spread the love

சென்னை: தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை சார்பில், மாநில அளவிலான தபால்தலை சேகரிப்பு கண்காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை சார்பில், மாநில அளவிலான தபால்தலை சேகரிப்பு கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான 14-வது மாநில…


Spread the love

25ஆம்‌ அண்டு கல்வியாண்டிற்கானஆண்டு விழாவினைதொடங்கி வைத்தார் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன்

Spread the love

2025ஆம்‌ அண்டு கல்வியாண்டிற்கான ஆண்டு விழாவினை தொடங்கி வைத்தார் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் அவர்கள். பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு 36 சர்மா நகரில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 2025க்கான கல்வியாண்டிற்கான ஆண்டு விழாவினை…


Spread the love

நள்ளிரவில் துரத்திய இளைஞர்கள் – அலறிய பெண்கள்

Spread the love

சென்னை கானாத்தூரில் இரவு நேரத்தில் பெண்கள் சென்ற காரை மற்றொரு காரில் சென்ற இளைஞர்கள் வழிமறித்து அச்சுறுத்தல். முட்டுக்காடு பாலம் அருகே சாலையின் நடுவில் காரை நிறுத்தி பெண்கள் சென்ற காரை இளைஞர் ஒருவர் தாக்கியதால் பரபரப்பு. காரில் சென்றவர் வீடியோ…


Spread the love

Seeman | “பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன்”

Spread the love

Last Updated:January 29, 2025 2:27 PM IST சீமான், பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என பகிரங்கமாக பேசியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் சீமான், சீதாலட்சுமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.


Spread the love

சென்னையில் அருவி போல் கொட்டிய மழைநீர்….

Spread the love

சென்னையில் அருவி போல் கொட்டிய மழைநீர்…. Source link


Spread the love

சென்னை மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்….!!

Spread the love

சென்னை மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்….!! Source link


Spread the love