தமிழ்நாடு மீனவர்களை சிறைபிடித்த இலங்கைக் கடற்படை… வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Spread the love

Last Updated:July 13, 2025 8:10 PM IST தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார். News18…


Spread the love

48-வது கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் மலர் கண்காட்சி தொடக்கம் | Flower exhibition begins in Yercaud on occasion of 48th Summer Festival

Spread the love

சேலம்: ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. 1.50 லட்சம் ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர்ச் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன. சேலம் மாவட்டம் ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர்க் கண்காட்சியை வேளாண் துறை…


Spread the love

தவெக கட்சி கொடியில் யானை சின்னம்: பகுஜன் சமாஜ் கட்சி புதிய மனு தாக்கல்

Spread the love

Last Updated:July 02, 2025 6:02 PM IST தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்தது. வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி கோரி புதிய மனு…


Spread the love

பாலியல் வன்கொடுமை தொடர்பாக மாணவி நேரில் ஆஜராகி வாக்குமூலம்

Spread the love

சென்னை ஐஐடி மாணவி ஆஜர்: பாலியல் வன்கொடுமை தொடர்பாக மாணவி நேரில் ஆஜராகி வாக்குமூலம் Source link


Spread the love

டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம் | Texas floods Death toll rises to 120 and 170 missing

Spread the love

அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது.…


Spread the love

பிரேக் அப் வதந்திகளுக்கு நடிகை நயன்தாரா ரியாக்‌ஷன் இதுதான்!

Spread the love

தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனை பிரிய உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய பிரேக் அப் வதந்திகளுக்கு நடிகை நயன்தாரா முற்றுப் புள்ளி வைத்துள்ளார். [] Source link


Spread the love

மது குடிக்க பணம் கேட்டு கொடுக்கவில்லை – வளர்த்தெடுத்த தாத்தாவை கொலை செய்த பேரன்

Spread the love

Last Updated:July 11, 2025 8:35 AM IST கடலூரில், மது குடிக்க பணம் கேட்டு கொடுக்காத தாத்தாவை, பேரன் பிரகாஷ் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்தாவை கொலை செய்த பேரன் கடலூரில் மது குடிக்க பணம்…


Spread the love

‘ரெட் அலர்ட்’ காரணமாக தேக்கடியில் மே 27 வரை படகு சவாரி ரத்து! | Boat rides in Thekkady cancelled until May 27 due to red alert

Spread the love

குமுளி: இடுக்கி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேக்கடி படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் எல்லையில், கேரள பகுதியில் அமைந்துள்ள தேக்கடியில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து…


Spread the love

பெண்களே உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா..?

Spread the love

குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது என்பது வீக்கம் அல்லது மலச்சிக்கலைத் தவிர்ப்பது மட்டுமல்ல, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றல் நிலைகள், செரிமானம் மற்றும் உங்கள் மனநிலை ஆரோக்கியத்துடனும் சம்பந்தப்பட்டது. [] Source link


Spread the love

‘சாதிப்பதற்கு எதும் தடையில்லை’ – இடுப்புக்கு கீழ் செயல் இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வு எழுதும் ப்ளஸ் டூ மாணவி

Spread the love

Last Updated:May 05, 2022 11:07 AM IST இருசக்கர வாகனத்தில் தேநீர் விற்கும் தந்தை, குடும்பத்தை கவனிக்கும் தாய் என குடும்ப வறுமையும் தாண்டி, வாழ்க்கையில் சாதிப்பதற்கு எதும் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் மாணவி சிந்து. உதவியாளர் துணை கொண்டு…


Spread the love