3 மாதமாக வீட்டிற்கே வருவதில்லை.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று கணவனை வெளுத்து வாங்கிய மனைவி!

Spread the love


Last Updated:

குடும்பச் செலவுக்குக்கூட தனது கணவர் பணம் தராமல் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக பிந்தியா குற்றம்சாட்டியுள்ளார்.

News18News18
News18

சீரியல் சூட்டிங்கே கதி என கணவர் வீட்டுக்கே வராத நிலையில், அவரைத் தேடி ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே சென்று அவரது மனைவி தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் பிரபல சின்னத்திரை சீரியல் நடிகர் ஐயப்பன். கயல், தென்றல், கனா காணும் காலங்கள் உள்ளிட்ட சீரியல்கள் மற்றும் ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஊட்டியைச் சேர்ந்த பிந்தியா என்ற பெண்ணை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அவ்வப்போது சண்டை ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஐயப்பன் வீட்டிற்கே வரவில்லை எனக் கூறி மனைவி பிந்தியா, வளசரவாக்கத்தில் சூட்டிங் நடைபெறும் வீட்டுக்கே சென்று, ஏன் வரவில்லை என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். நன்றாக சம்பாதிப்பதாகவும், ஆனால் தன்னையும், குழந்தையையும் அடித்து துன்புறுத்துவதாகவும், குடும்பச் செலவுக்குக்கூட தனது கணவர் பணம் தருவதில்லை பிந்தியா குற்றம்சாட்டியுள்ளார்.

Also Read: Manoj Kumar Death: பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார்.. பாலிவுட் திரையுலகில் சோகம்!

இதனை மறுத்துள்ள நடிகர் ஐயப்பன், தன்னை வேண்டுமென்றே மனைவி அசிங்கப்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும், தான் குடும்பம் நடத்த பணம் கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/சினிமா/

3 மாதமாக வீட்டிற்கே வருவதில்லை.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று கணவனை வெளுத்து வாங்கிய மனைவி!

[]

Source link


Spread the love
  • Related Posts

    பிரமாண்டமான விஷூவல்ஸ்… மகேஷ் பாபு இன்ட்ரோ.. ராஜமவுலியின் ‘வாரணாசி’ டைட்டில் டீசர் வெளியீடு! | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      Last Updated:November 15, 2025 9:58 PM IST ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.  மகேஷ் பாபு ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின்…


    Spread the love

    பாகுபலி 'சிவகாமி' கேரக்டரில் ஸ்ரீதேவி? – போனி கபூர் பேசியது என்ன?

    Spread the love

    Spread the love      பாகுபலியின் இரண்டு பாகங்களையும் இணைத்து ‘பாகுபலி எபிக்’ வெளியாகும் நேரத்தில் போனி கபூர் வெளியிட்டுள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது. [] Source link Spread the love     


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *