மரண தண்டனை தீர்ப்பு எதிரொலி: ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க இந்தியாவுக்கு வங்கதேசம் வலியுறுத்தல்

Spread the love


டாக்கா: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வங்கதேச வெளியறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கமல் ஆகியோருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களை வங்கதேசத்திடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது நட்புக்கு எதிரானது, நீதியை கேலி செய்யக் கூடியது.



Source link


Spread the love
  • Related Posts

    Sollathigaram | .”இதுல தெளிவாக சொல்லப்பட்டிருக்கு” | Supreme Court | Governor RN Ravi | N18S | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | .”இதுல தெளிவாக சொல்லப்பட்டிருக்கு” | Supreme Court | Governor RN Ravi | N18S 20/11/2025 KFollow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App – https://onelink.to/desc-youtube SUBSCRIBE –…


    Spread the love

    தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை… – ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு

    Spread the love

    Spread the love      சென்னை: தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர் தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்தியாவில் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றான வொண்டர்லா,…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *