புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (29.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்: அறந்தாங்கி நகர் பகுதி, அறந்தாங்கி சுற்றியுள்ள கிராம பகுதிகளான அழியாநிலை, சிலட்டூர், சிதம்பரவிடுதி குரும்பூர், மறமடக்கி, ரெத்தினகோட்டை, ஆளப்பிறந்தான், இடையார், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சாத்தி, குண்டகவயல் மற்றும் நாகுடி, அத்தானி, தொண்டைமாநேந்தல், மேல்மங்களம், பெருங்காடு, திணையாகுடி, மேலப்பட்டு, கட்டுமாவடி, வல்லவாரி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். மேலும், அரிமளம், காமாட்சிபுரம், தாஞ்சூர், வெட்டுக்காடு, மிரட்டுநிலை, பொந்துப்புளி, ஓணாங்குடி, சீராயப்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம், வடகாட்டுபட்டி, கும்மங்குடி, துறையூர், கீரணிப்பட்டி, தேனிப்பட்டி, வம்பரப்பட்டி, வாளரமாணிக்கம், கரையப்பட்டி, மறமடக்கி ஆகிய இடங்கள்.







