Cyclone Alert: நாளை உருவாகிறது புயல்? – வானிலை மையம் எச்சரிக்கை | Breaking and Live Updates

Spread the love


Last Updated:

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது

News18News18
News18

நாளை வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (25-11-2024) காலை 08.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் சென்னை அருகே கரையைக்கடக்ககூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    9th, 10th மாணவர்கள் கவனத்திற்கு… நீட், ஜே.இ.இ பயிற்சியுடன் அரசு மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை… | கல்வி போட்டோகேலரி

    Spread the love

    Spread the love      அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்ட அரசு மாதிரிப் பள்ளிகள், தற்போது தமிழ்நாட்டில் 38 பள்ளிகள் என விரிவடைந்துள்ளன. இப்பள்ளிகள் நவீன உள்கட்டமைப்பு, தங்கும் வசதி, மேம்பட்ட ஆய்வகங்கள் மற்றும் நீட், ஜேஇஇ…


    Spread the love

    குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால் வலிப்பு அபாயம் ஏற்படுகிறதா? ஆய்வில் வெளியான முக்கிய தகவல்!

    Spread the love

    Spread the love      “கடுமையான நோய்களைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை இந்த ஆய்வு காட்டும்” [] Source link Spread the love     


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *