ஆட்டோ கட்டண உயர்வு… போக்குவரத்துத் துறைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் நிபந்தனை
Spread the love Last Updated:January 30, 2025 4:32 PM IST ஆட்டோ பயணக் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும். அல்லது ஓலா, உபேர் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் முன் வைத்துள்ளது.…
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து: 18 உடல்கள் மீட்பு | 18 bodies recovered from river american passenger plane helicopter collision
Spread the love வாஷிங்டன்: அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட விபத்தில் போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அமெரிக்கன் விமான…
டிக்டாக்கை வாங்க மைக்ரோசாஃப்ட் பேச்சுவார்த்தை: அதிபர் ட்ரம்ப் சொல்கிறார் | Microsoft in talks to buy TikTok says President Trump
Spread the love Last Updated : 28 Jan, 2025 10:12 PM Published : 28 Jan 2025 10:12 PM Last Updated : 28 Jan 2025 10:12 PM வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலியை…
பிரதமர் மோடி பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல் | Modi to visit US in Feb, says Donald Trump
Spread the love பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரியில் என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார். குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம் தேதி இரண்டாவது முறையாக அமெரிக்க…
‘வில்லனை அடித்து ஹீரோவாக வேண்டுமா… என்னை அழைப்பீர்!’ – அடிவாங்கி சம்பாதிக்கும் மலேசிய இளைஞர் | about malaysian youth different ways of earning was explained
Spread the love மலேசியாவின் பேராக் மாகாணம், ஈப்போ நகரை சேர்ந்தவர் சுலைமான் (28). அவர் உள்ளூரில் ரவுடி தோற்றத்தில் நகர்வலம் வருகிறார். நீண்ட தலைமுடி, உதட்டில் சிகரெட் மற்றும் நடை, உடை பாவனை அனைத்தும் ரவுடி போன்றே நடந்து கொள்கிறார்.…
“இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தவறுதலாக நடந்துவிட்டது” – இலங்கை கடற்படை தளபதி | Sri Lanka Navy chief says accidental firing injured Indian fishermen
Spread the love கொழும்பு: காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தவறுதலாக நடந்த ஒன்று என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகோட தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியர்கள் மீது இலங்கை…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க 1.2 லட்சம் பேர் வருகை – கடந்த ஆண்டை விட அதிகம் | one lakh twenty thousand spectators in Alanganallur Jallikattu
Spread the love மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 1.2 லட்சம் பார்வையாளர்கள் நேரில் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டத்தில் பொங்கல்…
‘தநாபெக்ஸ்-2025’ என்ற மாநில அளவிலான தபால்தலை சேகரிப்பு கண்காட்சி சென்னையில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது | Stamp Collection Exhibition
Spread the love சென்னை: தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை சார்பில், மாநில அளவிலான தபால்தலை சேகரிப்பு கண்காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை சார்பில், மாநில அளவிலான தபால்தலை சேகரிப்பு கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த…
25ஆம் அண்டு கல்வியாண்டிற்கானஆண்டு விழாவினைதொடங்கி வைத்தார் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன்
Spread the love 2025ஆம் அண்டு கல்வியாண்டிற்கான ஆண்டு விழாவினை தொடங்கி வைத்தார் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் அவர்கள். பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு 36 சர்மா நகரில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 2025க்கான கல்வியாண்டிற்கான…
நள்ளிரவில் துரத்திய இளைஞர்கள் – அலறிய பெண்கள்
Spread the love சென்னை கானாத்தூரில் இரவு நேரத்தில் பெண்கள் சென்ற காரை மற்றொரு காரில் சென்ற இளைஞர்கள் வழிமறித்து அச்சுறுத்தல். முட்டுக்காடு பாலம் அருகே சாலையின் நடுவில் காரை நிறுத்தி பெண்கள் சென்ற காரை இளைஞர் ஒருவர் தாக்கியதால் பரபரப்பு. காரில்…