அன்று நிதி அகர்வால்… இன்று சமந்தா… பாதுகாப்பில் வந்த சிக்கல்!

Spread the love

நடிகை நிதி அகர்வாலைத் தொடர்ந்து ரசிகர்கள் கூட்டத்தில் நடிகை சமந்தாவும் சிக்கிய சம்பவம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. [] Source link


Spread the love

டெல்டா மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்!

Spread the love

Rain Alert | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். Source link


Spread the love

“தமிழ்நாடு; பெண்களுக்குப் பாதுகாப்பு.. இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்..” – தவெக மேடையில் ஆற்காடு நவாப் பேசியது என்ன? | தமிழ்நாடு

Spread the love

Last Updated:Dec 22, 2025 5:11 PM IST ஆற்காடு நவாப் முகமது அலி, தவெக கிறிஸ்துமஸ் விழாவில், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பும், இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்றும் பாராட்டியிருக்கிறார். News18 உலகம் முழுவதும் வரும் 25 ஆம்…


Spread the love

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து! | தமிழ்நாடு

Spread the love

Last Updated:Apr 24, 2022 9:34 PM IST ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், இந்த விபத்தில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் விபத்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில்…


Spread the love

பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு – 12 பேர் உயிரிழப்பு

Spread the love

மேலும், ‘குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு (PIMS) கொண்டு செல்லப்பட்டுள்ளன. காயமடைந்த 20 பேரும் அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல்…


Spread the love

Radhika Apte | “அப்படி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்” – நடிகை ராதிகா ஆப்தே ஷாக் தகவல் | பொழுதுபோக்கு

Spread the love

Last Updated:Dec 20, 2025 9:58 PM IST தென்னிந்திய சினிமா குறித்து நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.  News18 தென்னிந்திய சினிமா குறித்து நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில்…


Spread the love

சாலையோர வியாபாரிகள் விவகாரம் … மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | தமிழ்நாடு

Spread the love

Last Updated:Dec 20, 2025 11:52 PM IST உயர்நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளையும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் சென்னையில் பாரிமுனை மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலையில், சாலையோர வியாபாரம் நடைபெறாமல் இருப்பதைக்…


Spread the love

H5N1 வைரஸ் மனிதர்களுக்கு எப்படிப் பரவக்கூடும்? – ஆய்வில் கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகளின் விளக்கம் | லைஃப்ஸ்டைல்

Spread the love

1990-களின் பிற்பகுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட பறவைக் காய்ச்சல் (Bird Flu) வைரஸான H5N1, அவ்வப்போது மனிதர்களையும் பாதித்து வந்த நிலையில், தற்போது அது மனித ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து உலக நாடுகள் கவனித்து வருகின்றன.…


Spread the love

வில்லங்கத்தில் முடிந்த இன்ஸ்டா நட்பு.. கேரள சிறுமிகளுக்கு ஆபாச மிரட்டல் – சென்னை இளைஞர் கைது | தமிழ்நாடு

Spread the love

Last Updated:Apr 25, 2022 6:38 AM IST Chennai: கேரள சிறுமிகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து  வெளியிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவன் சென்னையில் கைது போக்சோவில் கல்லூரி மாணவன் கைது கேரள சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராமில் பழகி அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக…


Spread the love

‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ – பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்

Spread the love

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என…


Spread the love