Montha Cyclone : மொந்தா புயல் எதிரொலி… தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலர்ட்! பள்ளிகளுக்கு விடுமுறை | தமிழ்நாடு
சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 720 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. அதன்பிறகு, வரும் 28 ஆம் தேதி அது தீவிர புயலாக வலுப்பெறலாம்…
ஏற்காடு மலைப் பாதைகளில் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி! | Permit for Tourist Vans at Yelagiri Hill Roads
ஏற்காடு மலைப்பாதைகளில் செல்ல சுற்றுலா வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கியதும் சேலம் மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை பெய்தது. குறிப்பாக, சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மற்றும் மலைக் கிராமங்களில் தொடர் மழை பெய்ததால் சேலம்-…
‘உலகின் மகிழ்ச்சியான நாடு’ பின்லாந்தில் நிரந்தர குடியுரிமை பெற வேண்டுமா? இந்தியர்கள் செய்ய வேண்டியது என்ன? | உலகம்
Last Updated:October 21, 2025 7:36 AM IST பின்லாந்தின் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து, இந்தியர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாட்டினருக்கு காலவரையின்றி வாழவும் வேலை செய்யவும் உரிமை வழங்குகிறது. Finland உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்…
கைதி மரணம் தொடர்பாக விசாரணை தொடங்கிய சி.பி.சி.ஐ.டி
விசாரணை கைதி மரணம் விவகாரம் கைதி வைக்கப்பட்டிருந்த தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை Source link
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழு ஆதரவு | Communist Party supports Chinese President Xi Jinping leadership
பெய்ஜிங்: சீனாவில் ஒரு கட்சி நிர்வாக நடைமுறை உள்ளது. எதிர்க்கட்சிகள் கிடையாது. இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி ஜின்பிங் கடந்த 2013-ம் ஆண்டில் அதிபராக பதவியேற்றார். கடந்த 2023-ம் ஆண்டில் அவர் 3-வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டு பதவியில்…
“தலைவர் பனையூரில் பதுங்கிவிட்டார்..” – சூரி கொடுத்த பதிலடி
நடிகர் சூரி தான் சொன்னதாக கூறி சமூக வலைதளங்களில் பரவிய பொய் செய்திக்கு பதிலடி கொடுத்துள்ளார். [] Source link
தமிழகத்தில் அடுத்த வாரம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி… ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் | தமிழ்நாடு
சென்னை தி.நகர் தொகுதியில், வாக்குச் சாவடி அதிகாரிகளாக உள்ள திமுகவினர், ஆளுங்கட்சிக்கு சாதகமாக, 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகக் கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,…
நோணாங்குப்பம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் படகு சவாரி நிறுத்தம் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் | Boat Ride Stops Because of Water Inflow Increases at Nonankuppam River
புதுச்சேரி: நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதுச்சேரி அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுண்ணாம்பாற்றில்…
மழை சீசன்ல காய்ச்சலா? இந்த 7 விஷயங்கள்ல ‘உஷார்’… மருத்துவர் கொடுக்கும் ரெட் அலர்ட்????! | லைஃப்ஸ்டைல்
Last Updated:October 22, 2025 2:05 PM IST “மருத்துவரைச் சந்திக்காமல் சுய மருத்துவம் செய்வதோ/ ஏற்கனவே எழுதிய பரிந்துரை சீட்டை வைத்து மாத்திரை மருந்துகள் வாங்கி உண்பதோ தவறு” News18 பருவமழை தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் நாம் மிகமிக கவனமாக…
பெண் போல பேசி 1.35 கோடி ரூபாய் கறந்த மோசடி மன்னன்
செல் போன் ஆப் மூலம் பெண் குரலில் பேசி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 1.35 கோடி ரூபாய் கறந்த மோசடி Source link
















