ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… டிக்கெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
முன்பதிவு அல்லது முன்பதிவில்லாத பயணச்சீட்டு, நடைமேடை சீட்டு, ரயில்கள் குறித்த சந்தேகங்கள், ரயில் பயணத்தின்போது ஆன்லைனில் உணவு முன்பதிவு, பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் முன்பதிவு, வாடகை கார் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த ஒரு செயலி மூலம் பயணிகள் மேற்கொள்ள…
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சென்னை ஆணையர் ஷங்கர் ஜிவால் ஆஜர்
விசாரணை கைதி மரணம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் ஆஜரானார். Source link
‘இந்தியாவுக்கு எதிராக அணு அயுதங்களை பயன்படுத்த நினைக்கவில்லை’ – பாக். பிரதமர் | pakistan pm shehbaz sharif explains about nuclear programme
இஸ்லாமாபாத்: இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்த…
“நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது” – வருங்கால கணவரை அறிவித்த நடிகை ரித்விகா
Last Updated:July 13, 2025 9:18 PM IST நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நடிகை ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் தனது வருங்கால கணவர் யார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். நடிகை ரித்விகா நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நடிகை ரித்விகா தனது…
தமிழ்நாடு மீனவர்களை சிறைபிடித்த இலங்கைக் கடற்படை… வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
Last Updated:July 13, 2025 8:10 PM IST தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார். News18…
48-வது கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் மலர் கண்காட்சி தொடக்கம் | Flower exhibition begins in Yercaud on occasion of 48th Summer Festival
சேலம்: ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. 1.50 லட்சம் ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர்ச் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன. சேலம் மாவட்டம் ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர்க் கண்காட்சியை வேளாண் துறை…
தவெக கட்சி கொடியில் யானை சின்னம்: பகுஜன் சமாஜ் கட்சி புதிய மனு தாக்கல்
Last Updated:July 02, 2025 6:02 PM IST தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்தது. வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி கோரி புதிய மனு…
பாலியல் வன்கொடுமை தொடர்பாக மாணவி நேரில் ஆஜராகி வாக்குமூலம்
சென்னை ஐஐடி மாணவி ஆஜர்: பாலியல் வன்கொடுமை தொடர்பாக மாணவி நேரில் ஆஜராகி வாக்குமூலம் Source link
டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம் | Texas floods Death toll rises to 120 and 170 missing
அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது.…
பிரேக் அப் வதந்திகளுக்கு நடிகை நயன்தாரா ரியாக்ஷன் இதுதான்!
தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனை பிரிய உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய பிரேக் அப் வதந்திகளுக்கு நடிகை நயன்தாரா முற்றுப் புள்ளி வைத்துள்ளார். [] Source link