லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து; 10 பேர் காயம் – இருவர் கைது | London train stabbing 10 injured two arrested

Spread the love

புதுடெல்லி: நேற்று (சனிக்கிழமை) மாலை லண்டன் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று…


Spread the love

அன்று சூப்பர் ஸ்டார் நடிகருடன் ரொமான்ஸ்… இன்று அவருக்கே அம்மாவாக நடித்த நடிகை.. யார் தெரியுமா?  | பொழுதுபோக்கு

Spread the love

ஆம், கடந்த ஆண்டு த்ரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் திரையரங்குகளில் வெளியானது ‘குண்டூர் காரம்’. இந்தப் படத்தில் ஸ்ரீ லீலா நாயகியாக நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஜெகபதி பாபு, சுனில், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.…


Spread the love

CM M K Stalin | தருமபுரி சிப்காட்டில் முதலமைச்சர் ஆய்வு! | N18S | தமிழ்நாடு

Spread the love

CM M K Stalin | தருமபுரி சிப்காட்டில் முதலமைச்சர் ஆய்வு! | N18S Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App – https://onelink.to/desc-youtube SUBSCRIBE – http://bit.ly/News18TamilNaduVideos????News18 Tamil Nadu 24/7 LIVE TV –…


Spread the love

தமிழ் உரிமை இயக்கத்தினர் எதிர்ப்பு: புதுச்சேரியில் ‘I Love Pondy’ செல்ஃபி பாயின்ட் மூடல் | I Love Pondy Botanical Garden selfie point is closed

Spread the love

புதுச்சேரி: ஆங்கில எழுத்துகளால் ஆன ‘I Love Pondy’ என்ற தாவரவியல் பூங்கா செல்ஃபி பாயின்ட் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தமிழில் வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயர்பலகை அமைக்க வேண்டும் என அரசாணை உள்ளது. இருப்பினும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்ப் பலகை தமிழில்…


Spread the love

FACT CHECK | இரவில் சாதம் சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படுமா? அறிவியல் சொல்வதென்ன? | லைஃப்ஸ்டைல்

Spread the love

ஆயுர்வேதத்தின்படி, அரிசி குளிர்ச்சியான மற்றும் மென்மையான தன்மையைக் கொண்டுள்ளது. குறிப்பாக சில மாதங்கள் சேமித்து வைக்கப்படும் பழைய அரிசி செரிமானத்திற்கு எளிதானதாக இருக்கும் என கருதப்படுகிறது. அதே நேரத்தில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி சற்று கடினமானதாகவும், பதப்படுத்த அரிசி மிகவும்…


Spread the love

செங்கல்பட்டு- தாம்பரம் போக்குவரத்து நெரிசல்: அமைச்சர் முக்கிய அப்டேட்

Spread the love

ங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரையிலும் பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட சாலை போடுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். Source link


Spread the love

இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது | New generation heart stent made in India receives global approval

Spread the love

சான்​பி​ரான்​சிஸ்கோ: இதய சிகிச்சை நிபுணர்​களின் உலகளா​விய மாநாடு அமெரிக்​கா​வின் சான்​பி​ரான்​சிஸ்​கோ​வில் நேற்று முன்​தினம் முடிவடைந்​தது. இதில் டெல்லி பத்ரா மருத்​து​வ​மனை டீனும், இதய சிகிச்சை நிபுணரு​மான டாக்​டர் உபேந்​திர கவுல், டுக்​ஸ்​டோ-2 என்ற பெயரில் இந்தி​யா​வில் மேற்​கொள்​ளப்​பட்ட பரிசோதனை முடிவு​களை தாக்​கல்…


Spread the love

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. முதன்முறையாக மனம் திறந்த அஜித் குமார்.. சொன்னது என்ன? | பொழுதுபோக்கு

Spread the love

Last Updated:October 31, 2025 10:29 PM IST கிரிக்கெட் மேட்ச்சை பார்ப்பதற்கு கூட்டமாக செல்கிறார்கள். அங்கு நெரிசல் ஏற்படுவதில்லை அஜித் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். கரூரில் நடிகர் விஜய்யின்…


Spread the love

வங்கி கணக்கு நாமினேஷன் முதல் ஓய்வூதியம் வரை… நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும் அதிரடி மாற்றங்கள்… | தமிழ்நாடு

Spread the love

வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை (Bank Account Nominations) நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம்…


Spread the love

வால்பாறைக்கு செல்ல நவ.1 முதல் இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் தகவல் | e pass mandatory for valparai tourist who commute through own vehicle

Spread the love

கோவை: கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்துக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக…


Spread the love