இந்தியர்களை விசா இல்லாமல் வரவேற்கும் 59 நாடுகள்..

Spread the love

பயணிகள் சில நேரம் தங்களது ரிட்டர்ன் டிக்கெட் மற்றும் பயணம் மற்றும் அந்த நாட்டில் செலவிடுவதற்கான தொகை உள்ளவற்றை தெரியப்படுத்த வேண்டும் [] Source link


Spread the love

நாட்டை ஆளப்போகும் மாணவர்களே ராஜா ராணிகள்.. – அமைச்சர் அன்பில் மகேஷ்

Spread the love

Anbil Mahesh Poyamozhi : பள்ளி மாணவ மாணவிகளே நாட்டை ஆள போகிற ராஜா ராணிகள் அவர்களுக்கு சிப்பாய்களாக இருந்து நாங்கள் வழி நடத்துகிறோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். Source link


Spread the love

டிஆர்எப் பிரிவுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் தொடர்பு இல்லை: பாகிஸ்தான் | no link between TRF and Lashkar-e-Taiba says Pakistan Foreign Minister

Spread the love

வாஷிங்டன்: லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், டிஆர்எப் பிரிவுக்கும், லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார். அமெரிக்கா…


Spread the love

"இலக்கியா விவகாரத்தில் தொடர்பு இல்லை" – திலிப் சுப்பராயன் விளக்கம்!

Spread the love

திரைப்பட சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த இலக்கியா, தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு இவர்தான் காரணம் எனவும் பதிவிட்டு இருந்ததால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. [] Source link


Spread the love

PM Modi | EPS | பிரதமரை இன்று இரவு 10:45 மணிக்கு சந்திக்கிறார் ஈபிஎஸ்

Spread the love

PM Modi | EPS | பிரதமரை இன்று இரவு 10:45 மணிக்கு சந்திக்கிறார் ஈபிஎஸ் – வெளியான முக்கிய தகவல்திருச்செந்தூர் பயணத்தை முடித்துவிட்டு திருச்சி வரும் பிரதமரை வரவேற்கிறார் ஈபிஎஸ்திருச்சி விமான நிலையத்தில் நடைபெறுகிறது சந்திப்பு our News18 Mobile…


Spread the love

அருவிகளில் வெள்ளப் பெருக்கு: கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை | kovai Kutralam Closed Due to Waterfall Flooding

Spread the love

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கோவை குற்றாலத்துக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை குற்றால அருவியில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை…


Spread the love

மல்லிகை செடி பூத்து குலுங்க வேண்டுமா.. இந்த 5 ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணுங்க போதும்!

Spread the love

தண்ணீர்: கோடையில், மல்லிகை செடிக்கு தினமும் லேசாக தண்ணீர் பாய்ச்சவும், ஆனால் வேர்களில் தண்ணீர் தேங்க விடக்கூடாது. குளிர்காலத்தில், வாரத்திற்கு 2-3 முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மழைக்காலத்தில், மண் ஈரமாக இருந்தால், தண்ணீர் பாய்ச்ச வேண்டாம். [] Source link


Spread the love

மறுவாழ்வு மையத்தில் மர்மமான முறையில் இறந்த நபர் – நடந்தது என்ன ?

Spread the love

க்ரைம் டைம் | சென்னையில் குடியை மறக்கச் சென்றவர் ஒரே நாளில் படுகாயங்களுடன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது – நடந்தது என்ன ? Source link


Spread the love

பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளது – ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா குற்றச்சாட்டு | Pakistan steeped in terrorism: India tells UNSC meeting

Spread the love

வெறித்தனத்திலும் பயங்கரவாதத்திலும் மூழ்கியுள்ள ஒரு நாடு பாகிஸ்தான் என்றும் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு என்றும் ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியது. 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பாதுகாப்பு…


Spread the love

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு வழக்கு: இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Spread the love

Last Updated:July 23, 2025 9:58 PM IST திருவிடைமருதூர் கோயிலில் அனுமதியின்றி வேட்டுவம் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக வழக்கு, இந்து சமய அறநிலையத்துறை பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. வேட்டுவம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கோயிலில், உரிய அனுமதியின்றி வேட்டுவம்…


Spread the love