கிரிப்டோகரன்சியில் பணமுதலீடு செய்து காவலர்கள் ஏமாற வேண்டாம் : காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
Last Updated:May 05, 2022 7:25 PM IST காவல் துறையில் பணிபுரிபவர்கள் கிரிப்டோகரன்சியில் பணமுதலீடு செய்து ஏமாற வேண்டாம் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கையின் மூலம் கேட்டு கொண்டுள்ளார். காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை காவல்…
பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 16 ராணுவ வீரர்கள் பலி | Suicide attack in Pakistan – 16 soldiers killed
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 2021 முதல் பாகிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தாலிபான் என்ற தனி அமைப்பு…
“வாடகை வீட்டில் இருக்கிறேன்… அதனால்…” – நடிகர் ரவி மோகன் சொன்ன தகவல்
Last Updated:June 28, 2025 7:23 PM IST நடிகர் ரவி மோகன், பாலு மகேந்திராவின் ‘வீடு’ போலவே இந்தப் படம் பேசுபொருளாக அமையும் எனக் கூறினார். சித்தார்த்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். News18 “நான் பிறந்ததில் இருந்தே வாடகை வீட்டில் இருந்தது…
Gudiyatham | ஏரியில் களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்
Gudiyatham | “தட்டப்பாறை ஏரியில் களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு மண்பாண்டத் தொழிலாளர்கள் வேண்டுகோள் our News18 Mobile App – https://onelink.to/desc-youtubeSUBSCRIBE – http://bit.ly/News18TamilNaduVideos????News18 Tamil Nadu 24/7 LIVE TV – https://youtube.com/live/E4ndYFfdlb8????…
தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க தடை | sea rage: Tourists banned from entering the Dhanushkodi coastal areas
ராமேசுவரம்: தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வேண்டாம் என்று போலீஸார் தடை விதித்துள்ளனர். மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மன்னார் வளைகுடா,…
உதயநிதியை பிறப்பால் பொறுப்புக்கு வந்தவர் என எப்படி சொல்ல முடியும் – டிடிவி தினகரன்
Last Updated:December 07, 2024 5:45 PM IST உதயநிநி தேர்தலில் நின்று ஜெயித்தவர், அவரை எப்படி பிறப்பால் முதல்வரானவர் என சொல்ல முடியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். News18 சென்னையில் நேற்று…
தாம்பரம் ரயில் நிலையத்தில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
Last Updated:May 05, 2022 7:43 PM IST தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் மீட்கபட்ட பெண்ணின் சடலம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதிரிப்படம் சென்னையில் இருந்து…
41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி செல்லும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா: பால்கன்-9 ராக்கெட் மூலம் 4 பேர் குழு பயணம் | Shubhanshu Shukla, 3 others embark on 28-hour journey to ISS
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39) உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வுப் பணிக்காக டிராகன் விண்கலத்தில், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐஎஸ்எஸ்) நேற்று புறப்பட்டு சென்றனர். அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியாம் ஸ்பேஸ்…
“கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் இது தான் நடக்கும்…” – படக்குழு எச்சரிக்கை
Last Updated:June 26, 2025 7:27 AM IST ‘கண்ணப்பா’ படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரித்துள்ளது. பொறுப்புடன் விமர்சிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. கண்ணப்பா போஸ்டர் ’ரெட்ரோ’, ’தக் லைப்’ திரைபடங்கள் வெளியான முதல்…
”பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…” – மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. Source link