தாய்லாந்து – கம்போடியா நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: மலேசிய பிரதமர் தகவல் | Thailand Cambodia agree to unconditional ceasefire says Malaysian PM

Spread the love

கோலாலம்பூர்: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாசாய் மற்றும் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் இன்று மலேசியாவின் புத்ரஜெயாவில் உள்ள பிரதமர்…


Spread the love

OTT Spot: சூரியின் ‘மாமன்’ ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா? – வெளியான அறிவிப்பு

Spread the love

Last Updated:July 28, 2025 9:39 PM IST சூரி நடிப்பில் உருவான ‘மாமன்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன் சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வமாக…


Spread the love

அன்புமணி நடைபயணத்திற்கு மீண்டும் சிக்கல்… தடை விதிக்க அரசுக்கு ராமதாஸ் மனு

Spread the love

Last Updated:July 28, 2025 9:45 PM IST அன்புமணி நடைபயணத்திற்கு மீண்டும் தடை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் உள்துறைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளார். News18 அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்க கோரி உள்துறைச் செயலாளரிடம் பாமக நிறுவனர் ராமதாஸ்…


Spread the love

வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு செல்ல இந்திய ரயில்வே இயக்கும் ‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரயில் | Indian Railways to operate bharat gaurav tourist train to visit historical places

Spread the love

சென்னை: அஜந்தா, எல்லோரா, கஜுராஹோ ஆகிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்த்து ரசிப்பதற்காக, இந்திய ரயில்வே சார்பில் `பாரத் கவுரவ்’ என்ற சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியின் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடக் கலையின் பெருமையை பொதுமக்கள் அறிந்து…


Spread the love

இந்தியர்களை விசா இல்லாமல் வரவேற்கும் 59 நாடுகள்..

Spread the love

பயணிகள் சில நேரம் தங்களது ரிட்டர்ன் டிக்கெட் மற்றும் பயணம் மற்றும் அந்த நாட்டில் செலவிடுவதற்கான தொகை உள்ளவற்றை தெரியப்படுத்த வேண்டும் [] Source link


Spread the love

நாட்டை ஆளப்போகும் மாணவர்களே ராஜா ராணிகள்.. – அமைச்சர் அன்பில் மகேஷ்

Spread the love

Anbil Mahesh Poyamozhi : பள்ளி மாணவ மாணவிகளே நாட்டை ஆள போகிற ராஜா ராணிகள் அவர்களுக்கு சிப்பாய்களாக இருந்து நாங்கள் வழி நடத்துகிறோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். Source link


Spread the love

டிஆர்எப் பிரிவுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் தொடர்பு இல்லை: பாகிஸ்தான் | no link between TRF and Lashkar-e-Taiba says Pakistan Foreign Minister

Spread the love

வாஷிங்டன்: லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், டிஆர்எப் பிரிவுக்கும், லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார். அமெரிக்கா…


Spread the love

"இலக்கியா விவகாரத்தில் தொடர்பு இல்லை" – திலிப் சுப்பராயன் விளக்கம்!

Spread the love

திரைப்பட சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த இலக்கியா, தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு இவர்தான் காரணம் எனவும் பதிவிட்டு இருந்ததால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. [] Source link


Spread the love

PM Modi | EPS | பிரதமரை இன்று இரவு 10:45 மணிக்கு சந்திக்கிறார் ஈபிஎஸ்

Spread the love

PM Modi | EPS | பிரதமரை இன்று இரவு 10:45 மணிக்கு சந்திக்கிறார் ஈபிஎஸ் – வெளியான முக்கிய தகவல்திருச்செந்தூர் பயணத்தை முடித்துவிட்டு திருச்சி வரும் பிரதமரை வரவேற்கிறார் ஈபிஎஸ்திருச்சி விமான நிலையத்தில் நடைபெறுகிறது சந்திப்பு our News18 Mobile…


Spread the love

அருவிகளில் வெள்ளப் பெருக்கு: கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை | kovai Kutralam Closed Due to Waterfall Flooding

Spread the love

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கோவை குற்றாலத்துக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை குற்றால அருவியில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை…


Spread the love