திடீர் ட்விஸ்ட்… என்.டி.ஏ கூட்டணியில் சசிகலா… இன்று நடக்கும் பேச்சுவார்த்தை? | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

NDA alliance | தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பாஜக தலைவர்கள் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

விகே சசிகலா
விகே சசிகலா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வி.கே.சசிகலாவை இணைப்பது குறித்து பாஜக நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிகார் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்தும் பணியை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை மீண்டும் இணைப்பது குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

நாளை மறுதினத்துக்குள் முக்கிய முடிவு எடுக்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதனால், அவர் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.



Source link


Spread the love
  • Related Posts

    ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா

    Spread the love

    Spread the love      நியூயார்க்: ஆப்கனிஸ்தானில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில தரவுகளை…


    Spread the love

    “தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் முக்கிய தகவல்கள் உள்ளன” – செங்கோட்டையன் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:November 05, 2025 9:14 PM IST செங்கோட்டையன், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் முக்கிய தகவல்கள் உள்ளன என கூறினார். News18 இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *