ங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரையிலும் பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட சாலை போடுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
Source link






