25ஆம்‌ அண்டு கல்வியாண்டிற்கானஆண்டு விழாவினைதொடங்கி வைத்தார் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன்

Spread the love

2025ஆம்‌ அண்டு கல்வியாண்டிற்கான
ஆண்டு விழாவினை
தொடங்கி வைத்தார் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் அவர்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு 36 சர்மா நகரில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 2025க்கான கல்வியாண்டிற்கான ஆண்டு விழாவினை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். சென்னை மேயர் ப்ரியா. இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் துணை மேயர் மகேஷ்குமார், இணை ஆணையாளர் விஜயா ராணி மற்றும் நிலைக்குழு தலைவர் பாலவாக்கம் விஸ்வநாதன், திருமதி.சர்ப ஜெயதாஸ் நரேந்திரன், மண்டல குழு தலைவர் யு.கணேசன், மாமன்ற உறுப்பினர் மலைச்சாமி மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு செய்தியாளர் யாதவராஜ்


Spread the love
  • Related Posts

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம் – ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம் | one rupee travel introduced on the Chennai One app

    Spread the love

    Spread the love      சென்னை: ‘சென்னை ஒன்’ செயலி​யில் தலா ஒரு ரூபாய் கட்​ட​ணம் செலுத்​தி, மெட்​ரோ, மாநகர பஸ், ரயி​லில் ஒரு முறை சலுகை பயணம் செய்​யும் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில், மின்​சார ரயில், மெட்​ரோ, மாநகர பேருந்​து, ஆட்​டோ,…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *