25ஆம்‌ அண்டு கல்வியாண்டிற்கானஆண்டு விழாவினைதொடங்கி வைத்தார் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன்

Spread the love

2025ஆம்‌ அண்டு கல்வியாண்டிற்கான
ஆண்டு விழாவினை
தொடங்கி வைத்தார் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் அவர்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு 36 சர்மா நகரில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 2025க்கான கல்வியாண்டிற்கான ஆண்டு விழாவினை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். சென்னை மேயர் ப்ரியா. இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் துணை மேயர் மகேஷ்குமார், இணை ஆணையாளர் விஜயா ராணி மற்றும் நிலைக்குழு தலைவர் பாலவாக்கம் விஸ்வநாதன், திருமதி.சர்ப ஜெயதாஸ் நரேந்திரன், மண்டல குழு தலைவர் யு.கணேசன், மாமன்ற உறுப்பினர் மலைச்சாமி மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு செய்தியாளர் யாதவராஜ்


Spread the love
  • Related Posts

    கம்சாத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு பிறகு ரஷ்யா, ஜப்பான் கடற்கரையை தாக்கிய சுனாமி | Tsunami hits coasts of Russia Japan after earthquake hits

    Spread the love

    Spread the love      டோக்கியா: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *