கோவை குற்றாலம் செல்ல நாளை முதல் அனுமதி – வனத்துறை அறிவிப்பு | Kovai Kutrala to Allow Visitors from Tomorrow, Says Official Announcement

Spread the love


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்த காரணத்தால் நாளை முதல் கோவை குற்றாலம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்து விட்டதால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் நாளை நவம்பர் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் சூழல் சுற்றுலா திறக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





Source link


Spread the love
  • Related Posts

    ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

    Spread the love

    Spread the love      வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம்…


    Spread the love

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *