ஐகோர்ட் விதித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு – நீலகிரியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

Spread the love


உதகை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உதகை நகரில் பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி முதல் நீலகிரிக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து கடந்த மாதம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வார நாட்களில் 6,000 வாகனங்களும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 8,000 வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்குமாறு மேலும் ஒரு கட்டுப்பாட்டையும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விதித்தனர்.



Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *