கோவை குற்றாலம் செல்ல நாளை முதல் அனுமதி – வனத்துறை அறிவிப்பு | Kovai Kutrala to Allow Visitors from Tomorrow, Says Official Announcement

Spread the love


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்த காரணத்தால் நாளை முதல் கோவை குற்றாலம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்து விட்டதால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் நாளை நவம்பர் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் சூழல் சுற்றுலா திறக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





Source link


Spread the love
  • Related Posts

    அரசு ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தலைமைச் செயலாளர் எச்சரிக்கை | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:December 10, 2025 10:20 PM IST 11ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. News18 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நாளை (11ஆம் தேதி)…


    Spread the love

    Anant Ambani : மனிதாபிமான பணிகளுக்காக சர்வதேச விருது வென்ற ஆனந்த் அம்பானி.. ஆசியாவின் முதல் நபராக கவுரவம்… | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Last Updated:December 08, 2025 9:28 PM IST விலங்குகள் நமக்கு சமநிலையை கற்பிக்கின்றன. அவற்றிலிருந்து பணிவையும் நம்பிக்கையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும். விருதுகளுடன் ஆனந்த் அம்பானி மனிதாபிமான பணிகளுக்கான சர்வதேச விருதினை வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *